தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 5. எவருடைய குடியைப் பற்றி ஐயம் ஏற்படும் என்கிறார்
    வள்ளுவர்?

    நல்ல குடியில் பிறந்தவர்களிடம் அன்பு எனும் பண்பு
    இல்லாவிட்டால், அவர்கள் தோன்றிய குலத்தின் மீது ஐயம் ஏற்படும்
    என்கிறார் வள்ளுவர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:56:48(இந்திய நேரம்)