தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20225a4-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    4.

    ஆசையுடையவர்களுக்கெல்லாம் அறிவியுங்கள் என தம்
    கொள்கையை எவ்வாறு செயல்படுத்தினர்?
    இராமாநுசர் திருக்கோட்டியூர் நம்பியிடத்தே தாம்
    பெற்ற திருமந்திரப் பொருளை உலகுக்கெல்லாம்
    அறிவித்தார் அவர். வழிவழியாக நிலவிய மரபைத் தம்
    வள்ளன்மையால் மாற்றினார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:33:02(இந்திய நேரம்)