Primary tabs
-
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
5)
‘வீராயி’ புலப்படுத்தும் காவியத்தளம் யாது?
தாழ்ந்த குலத்தில் பிறந்த வீராயி துன்பங்களை வாழ்நாள் முழுதும் எதிர்கொண்டாள். தன் கற்பைக் காத்துக்கொள்ளக் கடுமையாகப் போராடினாள். ஆனால் வாழ்க்கைப் போராட்டத்தில் இறப்பைத் தழுவிக் கொண்டாள்.