தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  •  

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
     

    5)

    ‘வீராயி’ புலப்படுத்தும் காவியத்தளம் யாது?

     

    தாழ்ந்த குலத்தில் பிறந்த வீராயி துன்பங்களை வாழ்நாள் முழுதும் எதிர்கொண்டாள். தன் கற்பைக் காத்துக்கொள்ளக் கடுமையாகப் போராடினாள். ஆனால் வாழ்க்கைப் போராட்டத்தில் இறப்பைத் தழுவிக் கொண்டாள்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 24-07-2017 16:01:17(இந்திய நேரம்)