தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - I

    8)
    களங்காய்க் கண்ணி எனப்பெயர் வரக்காரணம் என்ன?
    அரசனாக முடிசூட்டும் காலத்தில் அரச முடியும் கண்ணியும் காணாமல் போனதால் களங்காயால் கண்ணி செய்து வைத்துக் கொண்டதால் இப்பெயர் வந்தது.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 25-07-2017 10:22:37(இந்திய நேரம்)