Primary tabs
- தன் மதிப்பீடு : விடைகள் - II
1. கலம்பகம் என்றால் என்ன? தமிழில் அமைந்த முதல் கலம்பக நூலையும், அதன் பாட்டுடைத் தலைவனையும் பற்றிக் கூறுக.
பலவகை உறுப்புகளும், பலவகைப் பொருளும் அமையும் வண்ணம் பலவகைச் செய்யுள்களால் கலந்து பாடப்படுவது கலம்பகம் ஆகும். தமிழில் அமைந்த முதல் கலம்பக நூல், ‘நந்திக் கலம்பகம்’ ஆகும். இதைப் பாடியவர் யாரென்று தெரியவில்லை. பாட்டுடைத் தலைவன், மூன்றாம் நந்திவர்மன் என்பர்.