பாரதியார் கவிதை உலகம் - 2
4.
பார்வை நூல்கள்
தன் மதிப்பீடு : விடைகள் - I
பிஜி தீவில் இந்தியப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளாகப் பாரதி கூறுவன யாவை?
ஆங்கிலேயர் இந்தியப் பெண்களை மாடுபோல் உழைக்கச் செய்து அடிமைப்படுத்தியது; அவர்கள் கற்புக்குக் களங்கம் ஏற்படுத்தியது.
முன்
Tags :