தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன-[விடை]

  • தன் மதிப்பீடு : விடைகள் - II  

     

    4.

    பாரதியார், புது வடிவத்தில் தந்த பழைய பாடுபொருள் கொண்ட கவிதை எது? அதன் வாயிலாக நீவிர் அறிந்து கொள்வது என்ன?

     

    பாரதியார் தம் சுயசரிதையைக் கவிதை நடையில் இயற்றியிருக்கிறார். அதன் வாயிலாக அவருடைய வாழ்க்கை, ஆங்கிலேயரால் தனிமனிதப் பொருளாதாரம் சிதைவுற்ற கொடுமை, சமுதாயத்தின் நிலை முதலியவற்றை அறிந்து கொள்ள முடிகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:43:54(இந்திய நேரம்)