தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

தொகுப்புரை

  • 5.7 தொகுப்புரை

        பாடலில் காணும் ஓசையின்பம் பாவிற்கு அழகூட்டும் வடிவமாகும்.இன்று தமிழ்ப் பயில்வோரிடம் ஓசையுடன் படித்தறியும்,படிக்கும் வழக்கம் குறைந்து வருகிறது. இசை இனிமையுடன் பாடப்படவேண்டிய பாடல்கள் சந்தமொடுபடிக்கும் நிலைக்காவது
    வரவேண்டும் என்பதனை இப்பாடம் உணர்த்துகிறது.

         தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
    காவடிச்சிந்து பாடிய முதல் பாவலர் யார்?
    2.
    காவடிச்சிந்து யாருடைய உயிரைக் காத்தது?
    3.
    மாரியம்மன் பாட்டின் சந்த நயத்தை உரைக்க.
    4.
    தெம்மாங்கு என்ற சொற்றொடர் பற்றிக் கூறுக
    5.
    சித்தர் பாடல்களைச் சந்த வகைகளில் எத்தனையாகப் பிரிக்கலாம்?
    6.
    கும்மி இசை மெட்டை அறிமுகப்படுத்திய சித்தர் யார் ?
    7.
    காவடிச்சிந்தின் சந்த மெட்டுக்கு ஓர் உதாரணம் தருக .
    8.
    இடைக் காட்டுச் சித்தர் யாரை முன்னிலைப்படுத்திப் பாடியுள்ளார்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-08-2017 19:21:39(இந்திய நேரம்)