தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. எழில் ஞான பூசை என்பது யாது?

        ஞான நூல்களைப் படித்தல், பிறரைப் படிக்கச்
    செய்தல், அவற்றின் பொருளைக் கேட்டல், பிறரைக் கேட்க
    வைத்தல், அப்பொருளைப் பற்றிச் சிந்தித்தல் என்ற
    ஐந்தும் எழில்ஞான பூசையாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:25:32(இந்திய நேரம்)