Primary tabs
-
5.5 தொகுப்புரை
அன்பு நிறை மாணவர்களே! இப்பாடச் செய்திகளில்
முக்கியமானவற்றை ஒரு சில வரிகளில் சிந்தனையில்
கொள்ளுங்கள்.புத்தரின் பெற்றோர்:சுத்தோதனர் - மாயாதேவிபுத்தர் பிறந்த ஆண்டு:கி.மு. 563புத்தர் பரிநிர்வாணம்
பெற்ற ஆண்டு:கி.மு. 483புத்தர் காணக் கூடாதவை:முதியவர், நோயாளி, பிணம், துறவிபுத்தர் துறவு நெறிச்
செல்வார் என்று கூறியவர்:கௌந்தஞ்ஞர்புத்தரின் மனைவி:யசோதைபுத்தரின் மகன்:இராகுலன்- புத்தர் தம் 29ஆம் வயதில் துறவு மேற்கொண்டார்.
- புத்தர் தம் 35ஆம் வயதில் போதி ஞானம் பெற்றார்.
- பௌத்தர்கள் தொடக்கக் காலத்தில் சைத்தியங்கள்,
பீடிகைகள் ஆகியவற்றை வழிபட்டனர். - பௌத்தர்கள் புத்தரின் திருவுருவத்தையும் வழிபட்டனர்.
- மணிமேகலை, சம்பாபதி, கந்திற்பாவை, சதுர் மகாராஜிகர்,
சக்கன், அவலோகிதர் என்பன பௌத்தர்கள் வழிபட்ட சிறு
தெய்வங்களுள் சில. - பௌத்த நெறிகள் அடங்கிய நூல் திரிபிடகம்.