முகப்பு   அகரவரிசை
   சிக்கெனச் சிறிது ஓர் இடமும் புறப்படாத்
   சிங்கம்-அது ஆய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த
   சிங்கம்-அது ஆய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த
   சித்தமும் செவ்வை நில்லாது என் செய்கேன் தீவினையேன்?
   சித்திரகுத்தன் எழுத்தால்
   சித்திரகூடத்து இருப்பச் சிறுகாக்கை முலை தீண்ட
   சித்திரத் தேர் வலவா திருச் சக்கரத்தாய் அருளாய்
   சிதைக்கின்றது ஆழி என்று ஆழியைச் சீறி தன்
   சிந்தப் புடைத்துச் செங்குருதி கொண்டு பூதங்கள்
   சிந்தனையை தவநெறியை திருமாலை பிரியாது
   சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்
   சிந்துரச் செம்பொடிப் போல் திருமாலிருஞ்சோலை எங்கும்
   சிந்துரப்-பொடி கொண்டு சென்னி அப்பித்
   சிந்துரம் இலங்கத் தன் திருநெற்றிமேல்
   சிந்தை-தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய
   சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லாத் தன்மை
   சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
   சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன் நாள்
   சிரம் முன் ஐந்தும் ஐந்தும் சிந்தச் சென்று அரக்கன்
   சிரீதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
   சில்மொழி நோயோ கழி பெருந் தெய்வம் இந் நோய் இனது என்று
   சிலம்பின் இடைச் சிறு பரல்போல் பெரிய மேரு
   சிலம்பு அடி உருவின் கரு நெடுங் கண்ணார்-
   சிலம்பும் செறி கழலும் சென்று இசைப்ப விண் ஆறு
   சிலம்பு முதல் கலன் அணிந்து ஓர் செங்கல் குன்றம்
   சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம்
   சிலையால் இலங்கை செற்றான் மற்று ஓர் சின வேழம்
   சிற்றஞ் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்
   சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும்
   சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம்
   சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்
   சிறியன் என்று என் இளஞ் சிங்கத்தை இக
   சிறியாய் ஓர் பிள்ளையும் ஆய் உலகு உண்டு ஓர் ஆல் இலைமேல்
   சிறியார் பெருமை சிறிதின்கண் எய்தும்
   சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச்
   சிறை ஆர் உவணப் புள் ஒன்று ஏறி அன்று
   சின இல் செங் கண் அரக்கர் உயிர் மாளச்
   சினம் மேவும் அடல் அரியின் உருவம் ஆகி
   சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து