முகப்பு
அகரவரிசை
பேச நின்ற சிவனுக்கும் பிரமன்
பேசவும் தரியாத பெண்மையின்
பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஒன்று உணரல் ஆகாது
பேசினார் பிறவி நீத்தார்-பேர் உளான் பெருமை பேசி
பேசுகின்றது இதுவே-வையம் ஈர் அடியால் அளந்த
பேசும் அளவு அன்று இது வம்மின் நமர்
பேசும் இன் திருநாமம் எட்டு எழுத்தும்
பேசுமின் கூசம் இன்றி பெரிய நீர் வேலை சூழ்ந்து
பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே
பேண் நலம் இல்லா அரக்கர் முந்நீர பெரும் பதிவாய்
பேணாத வலி அரக்கர் மெலிய அன்று
பேணிச் சீர் உடைப் பிள்ளை பிறந்தினில்
பேதம் நன்கு அறிவார்களோடு இவை
பேதையர் வேதப் பொருள் இது என்று உன்னி பிரமம் நன்று என்று
பேய் இடைக்கு இருந்து வந்த மற்று அவள்-தன்
பேய் இருக்கும் நெடு வெள்ளம் பெரு விசும்பின்-மீது
பேய் மகள் கொங்கை நஞ்சு உண்ட பிள்ளை பரிசு இது என்றால்
பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருது இடை
பேய் முலைத் தலை நஞ்சு உண்ட பிள்ளையை
பேய்ச்சி பால் உண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து
பேய்ச்சி முலை உண்ணக் கண்டு
பேய்த் தாயை முலை உண்ட பிள்ளை- தன்னை
பேயரே எனக்கு யாவரும் யானும் ஓர்
பேயின் முலை உண்ட பிள்ளை இவன் முன்னம்
பேயினார் முலை ஊண் பிள்ளை ஆய் ஒருகால்
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும்
பேர் ஆயிரம் உடைய பேராளன் பேராளன்
பேர் இயல் நெஞ்சே அடி பணிந்தேன் உன்னை பேய்ப் பிறவிப்
பேர் எயில் சூழ் கடல் தென் இலங்கை
பேர்கின்றது மணி மாமை பிறங்கி அள்ளல் பயலை
பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் மண் இரந்து
பேர்த்து மற்று ஓர் களைகண் வினையாட்டியேன் நான் ஒன்று இலேன்
பேர்ந்து ஒன்று நோக்காது பின் நிற்பாய் நில்லாப்பாய்
பேரானை குடந்தைப் பெருமானை இலங்கு ஒளி சேர்
பேரானை குறுங்குடி எம் பெருமானை திருத்தண்கால்
பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரே வரப் பிதற்றல் அல்லால் என் பெம்மானை
பேறு ஒன்றும் முன் அறியேன் பெற்று அறியேன் பேதைமையால்
பேறு ஒன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அப் பேறு அளித்தற்கு