| - குன்றுகளை நோக்கி | |
| முனிந்து கூறியது. | 5313 |
| - கோதாவரியைச் சினந்தது | 5312 |
| - சடாயுவைத் தாதை என்றது | 5306 , 5307, 5309 |
| - சயந்தன் மீது அம்பு ஏவியது | 5096 |
| - சிவன் வில்லை இறுத்தது | 5089 , 5190, 5276 |
| - சீதையின் அணிகலன்கள் கண்டு சோர்ந்தது | 5318 |
| - சீதையின் கிளிக்கு | |
| 'கைகேயி' என்று பெயரிடச் | |
| சொன்னது | 5422 |
| - தம்பி பரதன் முடி | |
| புனையாது சடை புனைந்தது | |
| கண்டு வருந்தியது. | 5093 |
| - நகர் நீங்குமுன் வேதியற்கு | |
| ஆன் குலம் ஈந்தது | 5094 |
| - நான்கு மாத காலம் | |
| இரலைக் குன்றத்தில் | |
| தங்கியது | 5320 , 5891 |
| - பரசுராமன் தவ வலிமையையும் வில்லையும் பற்றிக்கொண்டது | 5095 , 5203 |
| - மாரீசன் இட்ட குரலை இலக்குவன் கேளா வகை குணத்வனிஇட்டது | 5302 |
| -மான்களை நோக்கி முனிந்தது | 5314 |
| - முன்னர் முனிவர் முறையீடு | 5201 |
| - வாலியை ஓர் அம்பினால் உயிர் வாங்கியது | 5320 |
| - விராதனை அழித்து சாபம் போக்கியது | 5097 |
| - வேதியன் ஆசை அள வின்மை கண்டு முறு வலித்தது. | 5094 |
| இராமபிரான் - அம்பின் ஆற்றல் | 5185 |
| - உயிர் - சீதையே | 5304 |
| - கண் - தாமரை (உவ) | 5133 |
| - கழுத்து - சங்கு | 5277 |
| - குஞ்சி அழகு | 5284 |
| - கை விரல்கள் - சூரியன் | |
| இளங்கதிர்கள் | 5267 |
| - திருமுகம் - சந்திரன் | |
| உவமை ஆகாமை | 5278 |
| - திருமுகம் - சித்திரத் | |
| தாமரை | 5088 |
| - திருமேனி - தாமரை பூத்த | |
| தடாகம் | 5369 |
| - திருமேனி - அஞ்சனம், | |
| மஞ்சு | 5075 |
| மையோ, மரகதமோ...... | |
| - தொடை - கருடன் கழுத்து | |
| கரிக்கரம் | 5278 |
| - தோள் - எழு(தூண்) - தோள் - மலை உவமை ஆகாமை | 5276 |
| - நடை - ஆனேறு, ஆனை | 5285 |
| மாக மடங்கலும் மால் விடையும், பொன்நாகமும்,நாகமும் நாண நடந்தான் | |
| - நெற்றி வருணனை | 5283 |
| - பற்கள் - உவமை | 5280 |
| - மூக்கு - உவமைகள் | 5281 |
| இராமபிரான் - மெய் உயிர் -பிராட்டி | 5304 |
| - வில் குனிய (வளைய)க் குனிந்தன | 5282 |
| இராமபிரான் -அரவணை நீங்கிய தேவனே | 5134 |
| - இடத்து, சீதையின் செய்தி கூற அனைவரும் எழுந்து | |
| போதல் | 6017 |
| - இன்னான் என அனுமன் தெரிவித்தல் | 5879 , 5885 |
| - எதிர்க்கின் எப்படை கொண்டு வெல்வது | - |