தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    5.

    யசோதர காவியம் உணர்த்தும் தத்துவம் யாது?

    உயிர்க்கொலை பெரும்பாவம். பாவனையால் பலியிடுதலும் கொலையே. புலால் உண்ணுதல் கொடிய பாவம். கூடா ஒழுக்கம் பஞ்சமா பாதகத்தைச் செய்யத் தூண்டும். இவை விலங்குப் பிறவிக்கும் நரகலோகத்திற்கும் இட்டுச் செல்லும். இவற்றைப் போக்க ஒரே வழி அறவோர் அறவழி நடத்தலே என்பது சூளாமணியின் தத்துவச் சிந்தனையாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:21:29(இந்திய நேரம்)