ஐம்பெருங்காப்பியங்களும்ஐஞ்சிறுகாப்பியங்களும்
காப்பியம் -ஓர் அறிமுகம்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
குண்டலகேசி -வளையாபதி
ஐஞ்சிறுகாப்பியங்கள்
தன்மதிப்பீடு : விடைகள் - II
ஆசீவக சமயச் சிந்தனையாக நீலகேசி கூறுவன யாவை?
நிலம், நீர், தீ, காற்று, உயிர் ஆகியவையே அணுக்கள். உள்ளது கெடாது, இல்லது தோன்றாது, ஆவது ஆகும், ஆகுமாறே ஆகும், ஆகும் அளவே ஆகும், ஆகும் காலத்தே ஆகும். இதுவே சாங்கியத் தத்துவமாகும்.
முன்
Tags :