Primary tabs
- தன் மதிப்பீடு : விடைகள் - I - 5) - நபிகள் நாயகம் பிறந்ததற்குக் கூறப்பட்ட உவமைகள் யாவை? 
 - நபிகள் நாயகம், பிறந்ததற்குக் கடும் வெயிலுக்குக் குளிர் நிழல் என்றும், பாவங்கள் நீங்குவதற்கு “அரு மருந்து” என்றும், ”நல்ல பயன்தரு மழை” என்றும், மாபெரிய உலகத்திற்கு “ஒரு மணி விளக்கு” என்றும் உவமைகள் கூறப்படுகின்றன. 
 
						 
						 
