Primary tabs
- தன் மதிப்பீடு : விடைகள் - II - 2) - இலட்சுமி, காளி ஆகியோரைப் பற்றி எவ்வாறு பாடியுள்ளார்? - நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை பெரிய செல்வர், சிறந்த வள்ளல். அவரது வீட்டில் செல்வநாயகி இலட்சுமி பெருமையோடு அமர்ந்திருக்கிறாள் எனப் பாடியுள்ளார். பாலை நிலத்தின் கடவுள் காளி என்பதனைச் சுரத்தில் புனல் அழைத்த படலத்தில் பாடியுள்ளார். 
 
						 
						 
