தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    3)

    உமறுப் புலவர் கூறும் ஞாயிறு தோன்றும் காட்சியினைச் சுருக்கி எழுதுக.

    ஞாயிறு தோன்றியது; ஒளி பிறந்தது; இருள் மறைந்தது. நபிகள் நாயகம் பிறந்தார். அறியாமை இருள் மறைந்தது. ஞாயிறு உதித்து ஆனந்த வெள்ளக் கடலிலிருந்து குளித்து எழுந்து மகிழ்ச்சி அடைந்தது என நபி அவதாரப் படலத்தில் வருணித்துள்ளார்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 26-07-2017 18:31:35(இந்திய நேரம்)