Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
3)
உமறுப் புலவர் கூறும் ஞாயிறு தோன்றும் காட்சியினைச் சுருக்கி எழுதுக.
ஞாயிறு தோன்றியது; ஒளி பிறந்தது; இருள் மறைந்தது. நபிகள் நாயகம் பிறந்தார். அறியாமை இருள் மறைந்தது. ஞாயிறு உதித்து ஆனந்த வெள்ளக் கடலிலிருந்து குளித்து எழுந்து மகிழ்ச்சி அடைந்தது என நபி அவதாரப் படலத்தில் வருணித்துள்ளார்.