தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  •  

     தன் மதிப்பீடு : விடைகள் - I

    2)

    சிவஞானசித்தியாருக்கு உரை எழுதியோர் யாவர்?

    சிவஞானசித்தியாருக்கு உரை எழுதியோர் ஞானப்பிரகாசர், வள்ளியம்பலத் தம்பிரான் சுவாமிகள், நிரம்ப அழகிய தேசிகர், மறைஞான தேசிகர், சிவாக்கிரயோகிகள், சிவஞானயோகிகள் போன்றோர் ஆவர்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-08-2017 15:24:36(இந்திய நேரம்)