தன் மதிப்பீடு : விடைகள் - I
2)
சிவஞானசித்தியாருக்கு உரை எழுதியோர் யாவர்?
சிவஞானசித்தியாருக்கு உரை எழுதியோர் ஞானப்பிரகாசர், வள்ளியம்பலத் தம்பிரான் சுவாமிகள், நிரம்ப அழகிய தேசிகர், மறைஞான தேசிகர், சிவாக்கிரயோகிகள், சிவஞானயோகிகள் போன்றோர் ஆவர்.
Tags :