தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - II

    3)

    பதினைந்தாம் நூற்றாண்டின் காலத்தில் எழுந்த தேவார உரையின் சிறப்பு யாது?

    சம்பந்தர் தேவாரத்துள் சித்திரக் கவிகளாக உள்ளவற்றிற்கு மட்டுமே உரை எழுதப்பட்டது இதன் சிறப்பாகும்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-08-2017 14:41:07(இந்திய நேரம்)