தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 3)
    சுவாமிநாத தேசிகர் வேற்றுமைப்பொருள் உணர்த்தும்     உருபினை எத்தனை வகையாகப் பாகுபடுத்திக் கூறுகிறார்? அவை யாவை?

    மூன்று வகையாகப் பாகுபடுத்திக் கூறுகிறார். அவை, உருபு, வேறு உருபு, சொல்லுருபு என்பனவாம்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-08-2017 16:33:46(இந்திய நேரம்)