தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - II

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    3.

    சிற்பம், ஓவியம், கட்டிடக்கலை முதலியவற்றைப்பார்த்தவுடன் ஏற்படுகிற உணர்வுகள் என்ன?

    முதலில் ஒரு பிரமிப்பு அல்லது வியப்பு தோன்றுகிறது. பிறகு, ஒரு லயிப்பு, மகிழ்ச்சி, இன்பம். பிறகு கவலைகளையும் சுற்றுப்புறங்களையும் மறக்கும் ஓர் இதமான உணர்வு ஆகியவை ஏற்படுகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 19-07-2018 16:59:30(இந்திய நேரம்)