Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
கே.எஸ். வேங்கடரமணி, ஆர்.சண்முகசுந்தரம், சங்கரராம் முதலியோர் வட்டாரப் புதினங்களின் முன்னோடிகள் ஆவர். தேசபக்தன் கந்தன், நாகம்மாள், மண்ணாசை மூன்று நாவல்களும் முறையே அவர்களது படைப்புகளாகும்.
கே.எஸ். வேங்கடரமணி, ஆர்.சண்முகசுந்தரம், சங்கரராம் முதலியோர் வட்டாரப் புதினங்களின் முன்னோடிகள் ஆவர். தேசபக்தன் கந்தன், நாகம்மாள், மண்ணாசை மூன்று நாவல்களும் முறையே அவர்களது படைப்புகளாகும்.