தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pudhinum I-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    2.
    வட்டாரப் புதினங்களின் முன்னோடிகள் யார்? அவர்களது படைப்புகளைக் குறிப்பிடுக.

    கே.எஸ். வேங்கடரமணி, ஆர்.சண்முகசுந்தரம், சங்கரராம் முதலியோர் வட்டாரப் புதினங்களின் முன்னோடிகள் ஆவர். தேசபக்தன் கந்தன், நாகம்மாள், மண்ணாசை மூன்று நாவல்களும் முறையே அவர்களது படைப்புகளாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:19:03(இந்திய நேரம்)