தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.0 பாட முன்னுரை

  • 6.0 பாட முன்னுரை


    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாரதிதாசனின் கவிதைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்; பொதுவுடைமையை விரும்பியவர்; ஏழைகளின் வாழ்க்கையைக் கவிதையாக்கியவர்; இளமையிலிருந்தே சுயமரியாதையோடு வாழ்ந்தவர்; மக்களின் நிலை உயர எழுதியதாலும், அவர்கள் படும்பாட்டையும் பண்பாட்டையும் அவர்கள் புரிந்து கொள்ளும் முறையில் எழுதியதாலும் ‘மக்கள் கவிஞர்’ என அழைக்கப்பட்டவர். பொது மக்கள் புரிந்து கொள்ளும் படியாக எளிய பாடல்களைப் பாடித் திரைப்படத் துறையில் சாதனை படைத்தவர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-11-2017 16:31:41(இந்திய நேரம்)