தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 10)
    கவிஞரின் விடுதலை இயக்க ஈடுபாட்டிற்குக் காரணமாக அமைந்தவை யாவை?

    • அதிகார மோகம் இருக்கக் கூடாது.
    • ஆதிக்க தாகம் கூடாது.
    • சதிகார எண்ணமில்லாத சமதர்ம உணர்ச்சி தேவை.
    • துதிபாடி நாட்டை வாழ்த்தும் தொண்டர்கள் தேவை.
    • காங்கிரசின் நிதியாக இருந்து சுதந்திரம் சிறக்கப் பாடுபட வேண்டும்.
    இவை போன்ற கருத்துகளே நாமக்கல் கவிஞர் காங்கிரசுக் கட்சியிலும் விடுதலை இயக்கத்திலும் ஈடுபடக் காரணங்கள் ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 21-08-2018 12:28:03(இந்திய நேரம்)