Primary tabs
- 1)தமிழ்மொழியின் பெருமையை எழுதுக.
நமது தமிழ்மொழியைத் தமது உயிராக எண்ணுகின்றவர்களுக்குப் புகழ் மிகுதியாக வந்து சேரும். காப்பியங்கள், திருக்குறள், பக்திப்பாடல்கள் முதலிய எண்ணற்ற நூல்களைக் கொண்டு பெருமை பெற்றுத் திகழ்வது தமிழ்.
நமது தமிழ்மொழியைத் தமது உயிராக எண்ணுகின்றவர்களுக்குப் புகழ் மிகுதியாக வந்து சேரும். காப்பியங்கள், திருக்குறள், பக்திப்பாடல்கள் முதலிய எண்ணற்ற நூல்களைக் கொண்டு பெருமை பெற்றுத் திகழ்வது தமிழ்.