Primary tabs
- 2)நாமக்கல் கவிஞர் பற்றி நீவிர் அறிந்தவற்றைச் சுருக்கித் தருக.
- நாமக்கல் கவிஞர் எளிய கவிஞர்.
- ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்தவர்.
- கவிதை உலகில் முத்திரை பதித்தவர்.
- அரசவைக் கவிஞராகத் திகழ்ந்தவர்.
- ஓவியம் வரைவதில் சிறந்தவர்.
- காந்தியக் கொள்கையாளர்.
- தேசியம் போற்றியவர்.
- விடுதலை வேட்கையாளர்.
- தமிழ்ப்பற்றாளர்; தமிழன் என்னும் உணர்வுடையவர்.
- சமூகச்சிந்தனையாளர்.
- பெண்ணின் பெருமை பேசியவர்.