Primary tabs
- தன் மதிப்பீடு : விடைகள் - II
5. இந்திர விழா நடத்தப்படும்போது புகார் நகரத்தை எவ்வாறு அழகுபடுத்த வேண்டும்?
வீதிகள், பொது இடங்கள், கோயில்கள் முதலான இடங்களில் வாழை, கரும்பு, கொடி இவற்றைக் கட்டி, மங்கலப் பொருட்களையும் சேர்த்து அழகுபடுத்த வேண்டும் என்று மக்களுக்கு வள்ளுவன் முரசறைந்து அறிவித்தான்.