தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 2 Main-விடை

  • 1 - விடை
    1

    ஐம்பெரும் காப்பியங்கள் யாவை? அவற்றுள் சமணக் காப்பியங்களைக் குறிப்பிடுக.

    சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி இவை ஐம்பெருங்காப்பியங்கள் என்று வழங்கப்படும். அவற்றுள் சிலப்பதிகாரம், சிந்தாமணி, வளையாபதி ஆகிய மூன்றும் சமணக் காப்பியங்களாகும்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:50:07(இந்திய நேரம்)