தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 2 Main-விடை

  • 1 - விடை
    1
    ஐஞ்சிறு காப்பியங்களைக் குறிப்பிடவும்

    சூளாமணி, யசோதரகாவியம், உதயணகுமாரகாவியம், நாககுமாரகாவியம், நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்று வழங்கப்படுகின்றன.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:50:28(இந்திய நேரம்)