தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 4 Main-விடை

  • 4 - விடை
    4
    மேருமந்தர புராணம் வலியுறுத்தும் மையக்கருத்து யாது?

    செய்த வினைப்பயனுக்கு ஏற்பப் பிறவிகள் பல எடுத்தாக வேண்டும். வினைப் பயனைத் துய்ப்பதினின்றும்  எக்காரணம் கொண்டும் தப்பிக்க இயலாது.  அதனால் நல்வினையை ஆற்றுக என்கிறது.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:52:13(இந்திய நேரம்)