தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 5 Main-விடை

  • 3 - விடை
    3

    தமிழ்நாட்டில் சிறப்புப் பெற்ற இரண்டு பௌத்த சமயச் சான்றோர்களைக் குறிப்பிடவும்.


    சீத்தலைச்சாத்தனார், தருமபாலர் ஆகிய இருவரும் தமிழகத்தில் சிறப்புப் பெற்ற பௌத்த சமயச் சான்றோராவர்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:52:52(இந்திய நேரம்)