தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    4)

    தொல்காப்பியர் காலத்தில் ஐ என்ற கூட்டொலி பற்றி நிலவிய இரு கருத்துகள் யாவை?

    அஇ ஆகிய இரண்டு உயிர்கள் சேர்ந்த கூட்டொலி ஐகாரம் என்பது ஒரு கருத்து. அகர உயிரும் யகர மெய்யும் ஆகிய இரண்டு ஒலிகள் சேர்ந்த கூட்டொலி என்பது மற்றொரு கருத்து.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 23:53:04(இந்திய நேரம்)