தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    1.

    தொல்காப்பியர் குறிப்பிடும் ஒலிப்பான்களும், ஒலிப்பு முனைகளும் யாவை?

    நா, இதழ் ஆகிய இரண்டும் ஒலிப்பான்கள். பல், அண்ணம் ஆகிய இரண்டும் ஒலிப்பு முனைகள்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 17-08-2017 18:23:04(இந்திய நேரம்)