தன் மதிப்பீடு : விடைகள் - II
3)
தொல்காப்பியர் வினைச் சொற்களைத் திணை அடிப்படையில் எத்தனை வகையாகப் பிரிக்கிறார்? அவை யாவை?
மூன்று வகையாகப் பிரிக்கிறார். அவை உயர்திணை வினை, அஃறிணை வினை, விரவு வினை என்பன.
Tags :