பாரதியார் கவிதை உலகம் - 2
4.
பார்வை நூல்கள்
தன் மதிப்பீடு : விடைகள் - I
காற்று இலைகளையும் நீரின் அலைகளையும் உராய்வதால் என்ன கிடைக்கும்?
இலைகள் வெளியிடும் பிராண வாயுவும் நீரின் குளிர்ச்சி பொருந்திய இதமான காற்றும் கிடைக்கும்.
முன்
Tags :