தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P10242-2.7 தொகுப்புரை

  • 2.7 தொகுப்புரை

    தமிழர்களின் பாரம்பரியக் கலையான தெருக்கூத்து நாடகம் கோயில் சடங்காகச் சுருங்கிவிட்டது. எண்ணிறந்த கூத்துகள் நடத்தப்படாமல் போய்விட்டன. கூத்திற்கென்று இருக்கும் சிறப்புக் கூறுகள் போற்றத்தக்கவை. கூத்து மக்களின் வாழ்வோடு பிணைந்திருக்கிறது.


    தன்மதிப்பீடு : வினாக்கள் - II

    1.

    புஜ கீர்த்தி எதனால் உருவாக்கப்படுகிறது?

    2.

    திரௌபதி வஸ்திராபகரணம் கூத்தில் துகிலுரியும் கட்டத்தில் என்ன செய்கிறார்கள்?

    3.

    கூத்தில் அங்கப் பாகுபாடு உண்டா?

    4.

    கூத்துக் கதையுடன் தொடர்பில்லாமல் கூத்து முழுக்க வரும் பாத்திரம் யார்?

    5.

    கூத்துக்களத்தில் பாத்திரங்கள் வரும்போது பாடப்படும் பாடலின் பெயர் என்ன?

புதுப்பிக்கபட்ட நாள் : 29-08-2017 16:15:49(இந்திய நேரம்)