Primary tabs
-
2.7 தொகுப்புரை
தமிழர்களின் பாரம்பரியக் கலையான தெருக்கூத்து நாடகம் கோயில் சடங்காகச் சுருங்கிவிட்டது. எண்ணிறந்த கூத்துகள் நடத்தப்படாமல் போய்விட்டன. கூத்திற்கென்று இருக்கும் சிறப்புக் கூறுகள் போற்றத்தக்கவை. கூத்து மக்களின் வாழ்வோடு பிணைந்திருக்கிறது.