தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. மாயாதேவி கண்ட கனவு யாது?

        தன் துதிக்கையில் வெள்ளைத் தாமரை மலர்
    மாலையை வைத்திருந்த ஒரு யானை மாயாதேவின் வலது
    பக்கமாகப் புகுந்து வயிற்றுக்குள் மறைந்து கொண்டது.
    இதுவே மாயாதேவி கண்ட கனவு ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:41:01(இந்திய நேரம்)