முகப்பு   அகரவரிசை
   துக்கச் சுழலையைச் சூழ்ந்து கிடந்த
   துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி
   துங்க ஆர் அரவத் திரை வந்து உலவ தொடு கடலுள்
   துங்க மலர்ப் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற
   துங்க மா மணி மாட நெடு முகட்டின் சூலிகை போம்
   துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற
   துடி கொள் நுண் இடைச் சுரி குழல் துளங்கு எயிற்று
   துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவும் மற்றும்
   துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய-
   துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்கம்
   துணிவு இனி உனக்குச் சொல்லுவன் மனமே
   துணை நாள் பெருங் கிளையும் தொல் குலமும் சுற்றத்து
   துணைநிலை மற்று எமக்கு ஓர் உளது என்று இராது
   துணையும் சார்வும் ஆகுவார் போல் சுற்றத்தவர் பிறரும்
   துப்பனை துரங்கம் படச் சீறிய
   துப்பு உடை ஆயர்கள் தம் சொல் வழுவாது ஒருகால்
   துப்புடையாரை அடைவது எல்லாம்
   துயக்கு அறு மதியில் நல் ஞானத்துள்
   துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி
   துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
   துயரங்கள் செய்யும் கண்ணா சுடர் நீள் முடியாய் அருளாய்
   துயரமே தரு துன்ப இன்ப
   துவர் ஆடை உடுத்து ஒரு செண்டு சிலுப்பி
   துவரி ஆடையர் மட்டையர் சமண்
   துவரிக் கனிவாய் நில மங்கை துயர் தீர்ந்து உய்ய பாரதத்துள்
   துவரித்த உடையவர்க்கும் தூய்மை இல்லாச் சமணர்க்கும்
   துவள் இல் மா மணி மாடம் ஓங்கு
   துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தார் அது பெயரா
   துளக்கம் இல் சுடரை அவுணன் உடல்
   துளங்கு நீள் முடி அரசர்-தம் குரிசில்
   துளம் படு முறுவல் தோழியர்க்கு அருளாள்
   துளை ஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர்-தம்
   துறந்தேன் ஆர்வச் செற்றச் சுற்றம் துறந்தமையால்
   துறப்பேன் அல்லேன் இன்பம் துறவாது நின் உருவம்
   துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினை
   துன்று ஒளித் துகில் படலம் துன்னி எங்கும் மாளிகைமேல்
   துன்னி மண்ணும் விண் நாடும்
   துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகை மூட
   துன்னு மா மணி முடிமேல் துழாய் அலங்கல் தோன்றுமால்