தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  •  

     தன் மதிப்பீடு : விடைகள் - II

    1)

    கருவூர்த்தேவர் எந்த மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் திருவிசைப்பாப் பாடினார்?

    இராசராசன் (கிபி. 985 - 1014), இராசேந்திரன் (கி.பி. 1012 - 1044) ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் கருவூர்த்தேவர் திருவிசைப்பாப் பாடினார்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-08-2017 13:21:01(இந்திய நேரம்)