தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - II

    1)

    பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதில் தோன்றிய வைணவ இலக்கியங்கள் யாவை?

    இராமானுச நூற்றந்தாதி, திருவாய்மொழி ஆறாயிரப்படி,  பிள்ளான் ரகசியம், பிரமேயசாரம், ஞானசாரம் போன்றவை பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதில் தோன்றிய வைணவ இலக்கியங்களாகும்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-08-2017 18:31:53(இந்திய நேரம்)