தன் மதிப்பீடு : விடைகள் - II
2)
அருங்கலச் செப்பு ஆசிரியர் அறம் என்று எவ்வெவற்றைக் குறிப்பிடுகிறார்?
நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் போன்றவற்றை அருங்கலச் செப்பு ஆசிரியர் அறம் எனக் குறிப்பிடுகிறார்.
Tags :