தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - II

    3)

    12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய பிரபந்த இலக்கியங்கள் யாவை?

    தில்லையுலா, திருப்புகலூர் அந்தாதி, அம்பிகாபதி கோவை, வச்சத் தொள்ளாயிரம் போன்றவை 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய பிரபந்த இலக்கியங்களாகும்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-08-2017 18:33:43(இந்திய நேரம்)