தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    4.

    ‘நீர்நாய் காலை உணவாக வாளை மீனைப் பெறுகிறது’ என்ற வருணனையால் புலப்படும் உள்ளுறை யாது?

    நீர்நாய் தானே விரும்பி வாளை மீனை உண்கிறது என்ற வருணனை, தலைவன் இற்பரத்தையைத் தானே விரும்பி வந்து அவளோடு இருக்கிறான் என்ற உள்ளுறைப் பொருளைத் தருகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2017 12:26:59(இந்திய நேரம்)