தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    1.

    ‘கங்குல் வெள்ளம்’ உணர்த்தும் உணர்ச்சியைப் புலப்படுத்துக.

    பிரிவுத் துயர் தாங்க முடியாத தலைவி மாலைப் பொழுதையாவது கடந்து விடலாம்; இரவுப் பொழுதைக் கடக்க முடியாதே எனத் தவிக்கும் தவிப்பைப் புலவர் வெளிப்படுத்துகிறார். இரவைக் கரைகாணாக் கடல் வெள்ளமாகக் காண்கிறாள் தலைவி.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2017 12:32:16(இந்திய நேரம்)