தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    2.

    பிரிவின் துயரம் சாவை எல்லையாகக் கொண்டிருப்பதாக உணரும் தலைவி அதனை எவ்வாறு வெளிப்படுத்துகிறாள்?

    ‘கல்லின் மீது வெள்ளம் மோதும்போது உருவாகும் நுரை ஒவ்வொன்றாகச் சிறிது சிறிதாக அழிந்து இறுதியில் ஒன்றுமில்லாமல் போவதுபோல, நானும் மெல்லமெல்ல இல்லாமல் போவேன்’ என்கிறாள் தலைவி.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2017 12:35:06(இந்திய நேரம்)