தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 4)
    'ஏழு' என்பதற்குத்     தொல்காப்பியமும், நன்னூலாரும் கொண்ட வடிவமும் இலக்கணமும் கூறுக.?
     

    ‘ஏழ்’ என்பதைத் தொல்காப்பியர், மெய்யீறாகக் கொண்டு புள்ளி மயங்கியலிலும்’ ‘ஏழு’ என்பதை நன்னூலார் உயிர் ஈறாகக் கொண்டு உயிரீற்றுப் புணரியியலிலும் சுட்டி அதற்கேற்றவாறு இலக்கணம் கூறி இருக்கிறார்கள்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-07-2017 13:40:48(இந்திய நேரம்)