தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - I

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    1.

    மொழித்திறன், இலக்கியத்திற்கு முக்கியமானது - எவ்வாறு?

    இலக்கியத்திற்கு உருவம் தருவது, மொழி. அதனை முறையாகவும் திறன்படவும் கையாளுகிற போதுதான், சொல்லுகிற     செய்தி, முறையாகவும் சிறப்பாகவும் வெளிப்படுகிறது. மொழியே சிந்தனையின் கருவி. மொழியை முறையற்றுக் கையாளுவது, முறையற்றுச் சிந்திப்பதாகவே முடியும். மொழித்திறன், இவ்வாறு முக்கியமானதாக உள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-07-2018 14:42:48(இந்திய நேரம்)