Primary tabs
-
தன்மதிப்பீடு : விடைகள் - II
4.மொழியின் செயலில் இடைவெளி அல்லது போதாமை இருக்கிறது- யார் யாருக்கு எதற்கு இடையே?
மொழியில் (அதன் எல்லையில்) தோன்றும் இடைவெளி அல்லது போதாமை-மொழி, அந்த மொழியைப் பயன்படுத்தும் படைப்பாளி, அதனை உள்வாங்கவேண்டிய வாசகர் எனும் இந்த மூன்று இலக்குகளின் இடையே இருக்கின்றது.