Primary tabs
-
தன்மதிப்பீடு : விடைகள் - II
3.ம.பொ. சிவஞானம், சிலப்பதிகாரத்தை எவ்வாறு காணுகிறார்? அதற்குரிய அவருடைய சமூகப் பின்புலம் யாது?
ம.பொ. சிவஞானம், சிலப்பதிகாரத்தைத் தமிழ்த் தேசிய எழுச்சியின் குறியீடாகவும் லட்சியமாகவும் காணுகிறார். அவருடைய சமூகப் பின்புலம் - தேசியவாதி; தமிழ் இவைவழித் தேசியத்தை முன் நிறுத்தியவர்; ஓர் அரசியல் தலைவர்.